காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மருத்துவமனை தீ விபத்தில் 21 பேர் பலி: ஒடிசா அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

எஸ்யுஎம் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 21 பேர் பலியான சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற மனித உரிமைகள் ஆணையம் ஒடிசா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI

புவனேஸ்வர்: எஸ்யுஎம் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 21 பேர் பலியான சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற மனித உரிமைகள் ஆணையம் ஒடிசா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

எஸ்யுஎம் மருத்துவமனை தீ விபத்து குறித்து 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி கூறி மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், தீ விபத்துக்கான காரணம், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு மற்றும் நிவாரணம் குறித்தும் 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.