ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பறவைக் காய்ச்சல் பீதி எதிரொலி: தில்லி உயிரியல் பூங்கா மூடல்

பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக தில்லியில் உள்ள உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.

Updated On :19 அக்டோபர் 2016, 10:06 am


புது தில்லி: பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக தில்லியில் உள்ள உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.

இந்த உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 8 நீர் பறவைகள், சில வாத்துகள், பெலிகான் பறவைகளுக்கு அவியா எனப்படும் நோய் பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து உயிரியல் பூங்கா அதிகாரி கூறுகையில், பூங்காவில் உயிரிழந்த வாத்துகளின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பிறகே முடிவுகள் எடுக்கப்படும். எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை உயிரியல் பூங்கா மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.