அதிரடி தாக்குதல் குறித்து விவாதிப்பது ராணுவத்தை அவமதிப்பதாகும்: வெங்கய்ய நாயுடு
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்து விவாதிப்பது ராணுவத்தை அவமதிக்கும் செயலாகும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.









