ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

அதிரடி தாக்குதல் குறித்து விவாதிப்பது ராணுவத்தை அவமதிப்பதாகும்: வெங்கய்ய நாயுடு

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்து விவாதிப்பது ராணுவத்தை அவமதிக்கும் செயலாகும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 அக்டோபர் 2016, 7:21 am


புது தில்லி: பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்து விவாதிப்பது ராணுவத்தை அவமதிக்கும் செயலாகும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

"பொறுப்பற்ற வகையில் கூறும் கருத்துக்களுக்கும், கோரிக்கைகளுக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமே இல்லை, அதிரடித் தாக்குதல் குறித்து காங்கிரஸ் உணர்ந்திருப்பதாலேயே, அக்கட்சியின் தலைவர்களின் முறையற்ற கருத்துகளில் இருந்து கட்சி விலகியுள்ளது, அதே போல ஆம் ஆத்மி கட்சியும் அதில் தெளிவாக உள்ளது" என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வெங்கய்ய நாயுடு கூறினார்.

அதிரடித் தாக்குதலின் தீவிரம் மற்றும் முக்கியத்துவம் குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, இந்திய ராணுவ நடத்தியிருப்பது மிகச் சிறந்த தாக்குதல் என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், அது குறித்து சந்தேகித்து விவாதங்கள் நடத்துவது ராணுவத்தையே அவமதிக்கும் செயலாகும் என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.