சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மான் இறைச்சி உண்ட இருவர் கைது!

ராஜஸ்தான், பிகானிரில் அரைகுறையாகச் சமைக்கப் பட்ட மான் இறைச்சி நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :24 நவம்பர் 2016, 4:06 am

ராஜஸ்தான், பிகானிரில் அரைகுறையாகச் சமைக்கப் பட்ட மான் இறைச்சி நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. நேமிசந்த் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவரும் அவரது நண்பர் சுந்தர் லால் நாயக்கும் மான் இறைச்சி சமைத்து உண்டது நிரூபணமானது. பிடிபட்டது மான் இறைச்சி தானா!? என்பதை உறுதி செய்வதற்கான அடிப்படைச் சோதனைகளை போலீஸார் மேற்கொண்டதில், சோதனை முடிவுகள் அது மான் இறைச்சி தான் என்பதை உறுதி செய்துள்ளன. மான் இந்தியாவில் அரிதாகி வரும் வன விலங்குகளில் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளதால் மான் வேட்டையாடுவதும், மான் இறைச்சி வாங்கி, சமைத்து உண்பதும் இந்திய தண்டனைச் சட்டப்படி பெருங்குற்றம். கைது செய்யப்பட்ட இருவரிடமும் ‘அவர்களுக்கு மான் இறைச்சி எப்படிக் கிடைத்தது?” என்பது குறித்துப் போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.