டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மான் இறைச்சி உண்ட இருவர் கைது!

ராஜஸ்தான், பிகானிரில் அரைகுறையாகச் சமைக்கப் பட்ட மான் இறைச்சி நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:47 pm

கார்த்திகா வாசுதேவன்

ராஜஸ்தான், பிகானிரில் அரைகுறையாகச் சமைக்கப் பட்ட மான் இறைச்சி நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. நேமிசந்த் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவரும் அவரது நண்பர் சுந்தர் லால் நாயக்கும் மான் இறைச்சி சமைத்து உண்டது நிரூபணமானது. பிடிபட்டது மான் இறைச்சி தானா!? என்பதை உறுதி செய்வதற்கான அடிப்படைச் சோதனைகளை போலீஸார் மேற்கொண்டதில், சோதனை முடிவுகள் அது மான் இறைச்சி தான் என்பதை உறுதி செய்துள்ளன. மான் இந்தியாவில் அரிதாகி வரும் வன விலங்குகளில் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளதால் மான் வேட்டையாடுவதும், மான் இறைச்சி வாங்கி, சமைத்து உண்பதும் இந்திய தண்டனைச் சட்டப்படி பெருங்குற்றம். கைது செய்யப்பட்ட இருவரிடமும் ‘அவர்களுக்கு மான் இறைச்சி எப்படிக் கிடைத்தது?” என்பது குறித்துப் போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.