முன்னாள் துணைவேந்தர் மீது ஊழல் புகார்: விஸ்வபாரதி பல்கலையில் சிபிஐ சோதனை
மேற்குவங்க மாநிலம் சாந்தினிகேதனில் உள்ள உலகப் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மீதான ஊழல் புகாரினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் மற்றும் அவரது அலுவலகங்களில் இன்று சிபிஐ சோதனை நடைபெற்றது.










