வங்கதேசத்தினர் அஸ்ஸாமுக்குள் ஊடுருவுவதை மத்திய அரசு தடுக்கும்: ராஜ்நாத் சிங்
வங்கதேசத்தினர் அஸ்ஸாம் மாநிலத்துக்குள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில், இந்திய - வங்கதேச எல்லையை மத்திய அரசு முழுவதுமாக மூடிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.









