தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற கார் மீது மர்ம கும்பல் கற்களை வீசி தாக்குதல்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற கார் மீது கற்களை வீசி மர்ம நபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

News image
Updated On :29 பிப்ரவரி 2016, 10:26 am

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற கார் மீது மர்ம கும்பல் ஒன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

5 நாள் பயணமாக பஞ்சாப் சென்றிருந்தார் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். லூதியானாவில் போகா கிராமத்தில் 2 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க பஞ்சாப் சென்றிருந்தார் கெஜ்ரிவால்.

அப்போது, திடீரென ஒரு கும்பல் கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. அதில் கெஜ்ரிவால் காயமின்றி தப்பினார். ஆனால் அவரது கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. உடனே அந்த இடத்தில் கெஜ்ரிவாலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த தகவலை முதல்வர் கெஜ்ரிவால் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.