மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ரயில்வே பணிகளை கண்காணிப்பதற்கு ஆளில்லா குட்டி விமானம்

ரயில்வே பணிகளை கண்காணிப்பதற்கு ஆளில்லா குட்டி விமானம் (ட்ரோன்) பயன்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:37 pm

PTI

ரயில்வே பணிகளை கண்காணிப்பதற்கு ஆளில்லா குட்டி விமானம் (ட்ரோன்) பயன்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

வரும் 2016-17 ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

அதில், ரயில்வேயால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் ட்ரோன் எனப்படும் குட்டி விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றார். இது வரும் நிதி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றார்.

வெகுதொலைவில் நடைபெறும் திட்டங்கள் இதன் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

வருகிற ஆண்டில் சரக்குப் போக்குவரத்துக்காக நிறைவேற்றப்படும் தனி வழிப்பாதை திட்டங்களை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படும் என்றார் அமைச்சர் சுரேஷ் பிரபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.