பெண் தோழியை தேடிச்சென்று பாகிஸ்தான் சிறையில் மாட்டிய இந்திய பொறியாளர்: விடுதலை செய்ய பெற்றோர் கோரிக்கை
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மும்பையைச் சேர்ந்த பொறியாளரை கருணை அடிப்படையில் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவரது பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.










