சோனியா, ராகுல் மீதான வழக்கு: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. அதேநேரத்தில், தலைவர்கள் வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.









