முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தில்லியில் ஏப்ரல் 15 முதல் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு அமல்

தில்லியில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாகனக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:30 pm

PTI

தில்லியில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாகனக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றைப் படை-இரட்டைப் படை வாகனக் கட்டுப்பாட்டு முறை கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, இந்த திட்டம், மீண்டும் வரும் ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.