திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மௌனி அமாவாசை: அலகாபாத் சங்கமத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்

அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கமம் பகுதியில் மௌன அமாவாசையான இன்று சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:28 pm

IANS

அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கமம் பகுதியில் மௌன அமாவாசையான இன்று சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்.

அலகாபாத்தில் நடைபெறும் மகா மேளாவைப் போன்று, மௌனி அமாவாசை நாளிலுலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

சாஸ்திரங்களின்படி, சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மௌனி அமாவாசை வந்துள்ளதாகவும், தர்ப்பணம் செய்வதற்கு உகந்த தினமாகவும் இது கருதப்படுகிறது.

இந்த நாளின் நிறைவில், சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.