தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பிரதமர் என்றால் அரசை வழிநடத்த வேண்டும்; சாக்கு சொல்லக் கூடாது: ராகுல்

பிரதமர் என்ற பதவியில் இருப்பவர் மத்திய அரசை வழி நடத்த வேண்டுமே தவிர, சாக்குபோக்கு சொல்லக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

PTI

பிரதமர் என்ற பதவியில் இருப்பவர் மத்திய அரசை வழி நடத்த வேண்டுமே தவிர, சாக்குபோக்கு சொல்லக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

அசாமில் இன்று நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் ஒரு குடும்பம் முடக்கி வருகிறது என்று காந்தி குடும்பம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதையும் செயல்படுத்த முடியாமல் சாக்குபோக்கு சொல்லி வருகிறார்.

மிகப்பெரிய தொழிலதிபர்கள் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் செயலற்ற தன்மை குறித்து எங்களிடம் கவலை தெரிவித்துள்ளனர் என்று ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.