தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பிரதமர் என்றால் அரசை வழிநடத்த வேண்டும்; சாக்கு சொல்லக் கூடாது: ராகுல்

பிரதமர் என்ற பதவியில் இருப்பவர் மத்திய அரசை வழி நடத்த வேண்டுமே தவிர, சாக்குபோக்கு சொல்லக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2016, 10:58 am

பிரதமர் என்ற பதவியில் இருப்பவர் மத்திய அரசை வழி நடத்த வேண்டுமே தவிர, சாக்குபோக்கு சொல்லக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

அசாமில் இன்று நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் ஒரு குடும்பம் முடக்கி வருகிறது என்று காந்தி குடும்பம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதையும் செயல்படுத்த முடியாமல் சாக்குபோக்கு சொல்லி வருகிறார்.

மிகப்பெரிய தொழிலதிபர்கள் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் செயலற்ற தன்மை குறித்து எங்களிடம் கவலை தெரிவித்துள்ளனர் என்று ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.