தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தான்சானிய மாணவி தாக்கப்பட்ட சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பெங்களூருவில் தான்சானிய நாட்டைச் சேர்ந்த மாணவி தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

PTI

பெங்களூருவில் தான்சானிய நாட்டைச் சேர்ந்த மாணவி தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையாயிருக்கும் நிலையில் அது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மேலும், அது ஒரு இனவெறி தாக்குதலாகவும் இருக்கலாம் என தேசிய மனித உரிமை ஆணையம் கர்நாடக அரசின் முதன்மை செயலர், காவல் துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விபத்து தொடர்பாக, அடையாளம் மாறி தான்சானிய நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் தாக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.