சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய 10 வீரர்கள் பலி: ராணுவ தளபதி இரங்கல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் மலைப் பகுதியில் ரோந்து சென்றபோது நேரிட்ட பனிச் சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்ததற்கு இந்திய ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக்இரங்கல் தெரிவித்துள்ளார்.









