ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: தில்லியில் ஒருவர் கைது
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கடந்த வாரம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி 9 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...