நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சிறையில் இருந்து வெளியே வந்தார் இந்திராணி முகர்ஜி

ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்திராணி முகர்ஜியின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திராணிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

எனினும், அவர் செய்தியாளர்களிடமோ, வெளி நபர்களிடமோ பேச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு இந்திராணி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.