கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அசாம், காஷ்மீரில் பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் ஆய்வு

வன்முறை பாதித்த காஷ்மீர் மாநிலத்திலும், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான அசாம் மாநிலத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு நடத்தினார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


புது தில்லி
வன்முறை பாதித்த காஷ்மீர் மாநிலத்திலும், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான அசாம் மாநிலத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு நடத்தினார்.
புது தில்லியில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜீவ் மேஹ்ரிஷி மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இரு மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் வன்முறையைத் தவிர்த்து, பாதுகாப்புப் படை மற்றும் பொதுமக்கள் தரப்பில் உயிர்சேதம் இல்லாமல் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.