தில்லியில் வேகமாகக் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவன் மீது வழக்கு
தில்லியில், 17 வயது சிறார் ஒருவர் அதிவேகமாகக் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார். இதையடுத்து, அவர் மீது மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.








