மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

சிங்ணாப்பூர் சனி பகவான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

பெண்கள் நுழைய இருந்த தடை, அதாவது சுமார் 400 ஆண்டுகால வழக்கம் தளர்த்தப்பட்டதை அடுத்து, சிங்ணாப்பூர் சனி பகவான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:59 pm

PTI

அகமதுநகர் : பெண்கள் நுழைய இருந்த தடை, அதாவது சுமார் 400 ஆண்டுகால வழக்கம் தளர்த்தப்பட்டதை அடுத்து, சிங்ணாப்பூர் சனி பகவான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பூமாதா அமைப்பினர் நடத்திய போராட்டத்தை அடுத்து, கோயில் நிர்வாகம் இந்த முடிவை நேற்று அறிவித்தது.

இதையடுத்து, பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு வரும் முதல் சனிக்கிழமை என்பதால், இன்று ஏராளமான ஆண்களும், பெண்களும் கோயிலுக்கு வந்து சனி பகவானை தரிசித்தனர்.

சனி பகவான் அமைந்திருக்கும் உயரமான மேடை மீது, ஆண்களும் பெண்களும் ஏறி சனி பகவானுக்கு எண்ணெய் ஊற்றி தங்களது பிரார்த்தனையை இனிதே நிறைவேற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.