பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இன்று ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக, கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளியில் தங்கினர்.
பஞ்சாப் மற்றும் அரியானாவில் நேரிட்ட நிலநடுக்கத்தால் காயமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சனிக்கிழமை நள்ளிரவு 12.44 மணியளவில் தில்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் நில அதிர்வை உணர்ந்ததும் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த பொதுமக்கள், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வெட்டவெளியில் அமர்ந்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

தேர்தல் 1996: ஜெ. நகைக் கோலம்; முதல்வராக மீண்டும் கருணாநிதி!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

