மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

ஜம்மு காஷ்மீரில் 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

ஜம்மு காஷ்மீர் மாநிலம், லக்டடா பஜார் பகுதியில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து நேரிட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:53 am

PTI

ஜம்மு காஷ்மீர் மாநிலம், லக்டடா பஜார் பகுதியில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து நேரிட்டது.

ஜம்முவில் உள்ள லக்டடா பஜார் பகுதியில் 4 மாடிக் கட்டடத்தில் இயங்கி வந்த துணிக் கடையில் மின்சாரக் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.