ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நீண்ட தலைமுடி செய்து சென்னையில் 'கின்னஸ் சாதனை முயற்சி'

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீண்ட தலைமுடி செய்து கின்னஸ் சாதனை முயற்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :8 மார்ச் 2019, 7:33 am

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீண்ட தலைமுடி செய்து கின்னஸ் சாதனை முயற்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

புறநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறியீடான பிங்க் நிறத்தில் இந்த தலைமுடி செய்யப்பட்டது.

மொத்தம் 3 மணிநேரம் 11 நிமிடங்கள் 31 விநாடிகளில் 485.5 மீட்டர் நீளத்துக்கு இந்த தலைமுடி செய்யப்பட்டது. அழகுக்கலை நிபுணர்கள், சலூன் உரிமையாளர்கள், சிகை அலங்கார கலைஞர்கள் உட்பட மொத்தம் 100 பேர் இந்த முயற்சியில் பங்கேற்றனர். 

முன்னதாக, 362 மீட்டர் நீளத்துக்கு பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட செயற்கை தலைமுடி தான் இதுவரை மிகப்பெரியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.