ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

துப்பாக்கி காட்டி மிரட்டிய குடிபோதை ஆசாமி கைது

சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வேதா அருண் என்பவர், வியாழக்கிழமை காலை 7 மணியளவில் 

News image
Updated On :7 மார்ச் 2019, 3:08 pm

சென்னையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய குடிபோதை ஆசாமி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,

சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வேதா அருண் என்பவர், வியாழக்கிழமை காலை 7 மணியளவில் தன்னுடைய காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த மற்ற இரு கார்கள் மீதும் பலமாக மோதி விபத்தை ஏற்படுத்தினார். 

இந்நிலையில், அந்த கார்களின் உரிமையாளர்கள் கேள்வி எழுப்பிய போது துப்பாக்கியை காட்டி அவர்களை அருண் மிரட்டினார். இதையடுத்து குடிபோதையில் வாகனம் ஓட்டியது, சாலை விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிண்டி போக்குவரத்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அருணுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.