தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தலைமைச் செயலகத்தில் 'புகை'க்கு தடை

இரு தலைமைச் செயலக அலுவலகங்களிலும் புகை பிடிக்க தடை விதித்து முதல்வர் ரகுபீர் தாஸ், புதன்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:19 am

ENS

ஜார்கண்ட் அரசு தலைமைச் செயலகத்தில் புகைக்கு தடை விதித்துள்ளது. விரைவில் இதர அரசு அலுவலகங்களுக்கும் இந்த விதிமுறை அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தின் இரு தலைமைச் செயலக அலுவலகங்களிலும் புகை பிடிக்க தடை விதித்து முதல்வர் ரகுபீர் தாஸ், புதன்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதேபோன்று தேசிய அளவில் சிறந்த சுகாதார மாநிலங்களில் சத்தீஸ்கருக்கு அடுத்தபடியாக ஜார்கண்ட் இரண்டாம் இடம்பிடித்துள்ளது. மேலும் பசுமையை ஊக்குவிக்கும் விதமாக ஜார்கண்ட் மாநிலத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் வாடகை சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இந்த சைக்கிள்களை வாடைக்கு எடுக்க ரூ.30, ரூ.200 மற்றும் ரூ.1,000 ஆகிய கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.