தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

75 குற்றச்சாட்டுகளுடன் 'டிமிக்கி' கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

தொடர்ச்சியாக சாலை விதிமீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கி போக்கு காட்டிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை பிடிபட்டார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:19 am

ENS

தொடர்ச்சியாக சாலை விதிமீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கி போக்கு காட்டிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை பிடிபட்டார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் முதல் சாலை விதிகளை மீறியதற்காக 74 குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார். அபராதத் தொகையாக ரூ.12,555 சேர்ந்துள்ளது. 

இந்நிலையில், 75-ஆவது சாலை விதிமீறல் (சிக்னலை மீறிச் சென்றது) குற்றத்தில் ஈடுபட்ட போது சைபராபாத் டிராஃபிக் கான்ஸ்டபிள் ராஜுவால் பிடிபட்டார். பின்னர் மாதாபூர் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார். எஸ்ஐ மாதவ் ரெட்டி, அந்த ஆட்டோவை பறிமுதல் செய்தார். 

முன்னதாக, சாலை விதிமீறல் தொடர்பாக 100 குற்றச்சாட்டுகள் மற்றும் ரூ.16,000 அபராதத்தொகையுடன் டிமிக்கி கொடுத்து வந்த கால் டாக்ஸி ஓட்டுநர், காசிபௌலி அருகே சமீபத்தில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.