வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:15 am

ENS

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் இருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் புரளி என்று தெரியவந்ததையடுத்து அந்த விமானம் 40 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.

இதனிடையே நடைபெற்ற விசாரணையில் அதே விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்த பயணி தான் அதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஐடி ஊழியரான அவர், தனது குடும்பத்துடன் அந்த விமானத்தில் பயணிக்க டிக்கெட் பதிவு செய்திருந்தார். ஆனால், அவர்கள் விமான நிலையம் வந்தடைய தாமதமான காரணத்தால் போர்டிங் பாஸ் மறுக்கப்பட்டது.

இதனால், அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஏர் இந்தியா அதிகாரிகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் நடைபெற்ற சோதனையில் இவ்விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த பயணி சிறையில் அடைக்கப்பட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.