தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

காஞ்சிபுரம்: திருமணம் முடிந்தவுடன் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி!

திருமணம் முடிந்தவுடன் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி...

News image

காஞ்சிபுரத்தில் திருமணம் முடிந்த கையோடு வாக்குச்சாவடிக்கு ஜோடியாக வந்த மணமக்கள் - Dinamani

Updated On :23 ஏப்ரல் 2026, 6:28 am

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திருமணம் முடிந்த கையோடு அருகில் இருந்த வாக்குச்சாவடிக்கு ஜோடியாக வந்து மணமகன் ஜனநாயகக் கடமையாற்றியாற்றினார்.

காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி ராகுல். இவர் கட்டடப் பொறியாளர், வீடு கட்டும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கும் விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த கட்டடப் பொறியாளர் சிவரஞ்சனிக்கும் இன்று காலை காஞ்சிபுரத்தில் தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் ஜோடியாக அருகில் இருந்த விக்டோரியா நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்குச் சென்றனர். அங்கு திருமண கோலத்தில் மணமகன் ரவி ராகுல் தனது வாக்கை செலுத்தினார்.

இதுகுறித்து மணமகன் ரவி ராகுல் கூறுகையில், ”அனைவரும் வாக்களிப்பது என்பது கட்டாயம். மேலும் இந்த திருமண நாளில் வாக்கு செலுத்தியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது எனவும், தமிழகமே அதிக அளவி்ல் 100 சதவிகித வாக்குகளை எதிர்பார்க்கிறது” என்றார்.

வாக்கு செலுத்த வந்த மணமக்களுக்கு வாக்குச் சாவடியில் இருந்த அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Summary

Kanchipuram: Newlyweds Arrive to Cast Their Votes Immediately After Their Wedding!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.