நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பினராயி விஜயன் ராஜிநாமா!

கேரள முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜிநாமா செய்தது குறித்து...

News image

கேரள முதல்வர் பினராயி விஜயன். - (கோப்புப் படம்)

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் தோல்வியைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பதவியில் இருந்த பினராயி விஜயன் இன்று (மே.4) ராஜிநாமா செய்தார்.

ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா், பினராயி விஜயனின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதோடு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை விஜயனைப் பொறுப்பு முதல்வராகத் தொடருமாறு கேட்டுக்கொண்டதாக ராஜ்பவன் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை தொடர்ச்சியாக மாநிலத்தில் ஆட்சி வகித்து வந்த விஜயன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, வெற்றிப்பாதையில் உள்ளதைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார்.

Summary

Following the defeat of the Left Democratic Front in the Assembly elections held in Kerala, Pinarayi Vijayan resigned today (May 4) from the post of Chief Minister of Kerala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.