சிங்களத் தீவினிற்கோா் பாலம்! இந்தியா-இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து குறித்த தலையங்கம்
நாகப்பட்டினத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், இந்திய - இலங்கை உறவில் புதியதொரு அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது.








