காத்திருக்கும் ஆபத்து! | மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தல் குறித்த தலையங்கம்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், மிஸோரம் ஆகிய மாநிலங்களில் கடந்த நவம்பா் 7-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை வெவ்வேறு நாள்களில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவுபெற்றுள்ளது.









