ஒரு கொலை; ஒரு தற்கொலை!
அண்மையில் நடந்த இரண்டு மரணங்கள் தமிழகத்தின் ஆன்மாவையே உலுக்கிப் போட்டிருக்கிறது. ஒன்று கொலை, மற்றொன்று தற்கொலை. அந்த இரண்டு பெண்களின் மரணங்களுமே பல செய்திகளை உணர்த்துகின்றன. வெறும் உணர்வு ரீதியில் இந்த மரணங்கள் அணுகப்படாமல் ஆழமான சிந்தனைக்கும் தீர்வுக்கும் உள்படுத்தப்பட வேண்டியவை.









