ரத்தம் - எய்ட்ஸ் - தீர்ப்பு!
இருபது ஆண்டுகளுக்கு முன்பு மும்பையை அடுத்த கல்யாண் பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண்ணுக்கு அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் நடத்தப்பட்டது. அப்போது அந்தப் பெண்ணுக்கு பயன்படுத்தப்பட்ட ரத்தத்தில் "எய்ட்ஸ்' தொற்று இருந்திருக்கிறது. அந்தப் பெண்மணி தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் எதிர்பாராத தீர்ப்பை வழங்கி இருக்கிறது.









