தேவைதான் இந்த அனுமதி!
தாயின் உயிருக்கு ஆபத்து என்கின்ற நிலையில் 24 வாரங்கள் கடந்த நிலையிலும், கருக்கலைப்பு செய்வதில் தவறில்லை என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தற்போது அமலில் உள்ள கருக்கலைப்பு சட்டத்தின் உட்பிரிவுகள் அனுமதிக்கும் விதிவிலக்குக்கு உட்பட்டே அமைந்துள்ளது.








