தேவையா இந்த சர்ச்சை?
பிரிட்டீஷ் ராஜகுடும்பத்திடம் இருக்கும் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை இப்போது மீண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது,








