கொல்கத்தா உணர்த்தும் பாடம்!
உலகில் பல பகுதிகளிலும் மேம்பாலங்களும், கட்டடங்களும் இடிந்த விழுந்திருக்கின்றன என்றாலும், இந்தியா எதிர்கொள்ளும் நிகழ்வுகள் அனைத்துமே கவனக்குறைவாலும், போதிய அரசுத் தரப்பு கண்காணிப்பு இல்லாததாலும், அதிகாரிகளின் ஊழல் காரணமாகவும்தான் நடைபெறுகின்றன என்பதுதான் உண்மை.









