வெற்றி பெறாது!
ஜனவரி 1-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு சோதனை அடிப்படையில் தில்லி அரசு நடைமுறைப்படுத்தவிருக்கும் வாகனக் கட்டுப்பாடு திட்டம் எதிர்பார்த்த பலனைத் தராது என்று இப்போதே பேச, எழுதத் தொடங்கிவிட்டார்கள். வாரத்தில் ஒரு நாள் மகிழுந்துகளுக்கு ஓய்வு என்கிற திட்டம் தரக்கூடிய முழுப்பலனை தற்போதைய வாகனக் கட்டுப்பாடு திட்டத்தில் அடைவது கடினம்.









