எழுமின் அல்லது விழுமின்!
சட்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை என்ன செய்வது? எத்தனை ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டினாலும் மீளாது என்றால் வேறு என்னதான் செய்வது? இந்தக் கேள்வி எல்லாக் காலங்களிலும் எல்லா ஆட்சியாளர்களுக்கும் சிக்கலான நிலைமையை உருவாக்கி வந்துள்ளது.










