அமைச்சர்தான் பொறுப்பு!
கடந்த சனிக்கிழமை விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் நடந்த விபத்தில், இந்தியா தயாரிக்கும் முதலாவது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஒரு தொழிலாளி உயிரிழந்திருக்கிறார், இருவர் காயமடைந்திருக்கிறார்கள்.










