இழுத்தடிப்பு தேர்தல்!
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதால் தேர்தல் பணி மிகவும் கடினமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒரு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க 35 நாள்கள் அவகாசம் தேவையா? என்பதுதான் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் எழுகின்ற கேள்வி.










