வல்லான் வகுத்ததே வாய்க்கால்!
இந்தியாவில் பணம் இருப்பவர்கள் நீதிமன்றத்தை நாடி, கழுத்துமேல் உட்கார்ந்து காரியம் சாதிக்க முடியும். அதற்கு சமீபத்திய உதாரணம், தனியார் கல்லூரிகள் கூட்டாகச் சேர்ந்து பொறியியல் மாணவர் கலந்தாய்வை தள்ளி வைக்கும்படி செய்திருப்பது!









