வேண்டாமே விரோதம்!
மீனவர்கள் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் மிகவும் சிக்கலானதாக உருவெடுத்துள்ள மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக...










