காலவரம்பு தேவைதானா?
பணியிடத்தில் பாலியல்தொல்லை தொடர்பான புகாருக்கு ஆளான தருண் தேஜ்பால், நீதியரசர் ஏ.கே. கங்குலி ஆகியோர் மீதான நடவடிக்கைகளிலும், தற்போது இதே புகாருக்கு ஆளாகியுள்ள நீதியரசர் ஸ்வதேந்தர் குமார் மீதான நடவடிக்கையிலும் மூன்றுவிதமான அணுகுமுறையை பார்க்க முடிகிறது.









