பிரதமரேயானாலும்...
முறையான அனுமதி தராமல் சுரங்கங்களை ஏலம் விட்ட அரசு செய்தது தவறா, இல்லை, அனுமதி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று ஏலம் எடுத்த நிறுவனங்கள் மீது தவறா? சுற்றுச்சூழலை பாதிக்கும் என்ற தெரிந்தும் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய அரசு ஏன் முன்வந்தது? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கைப்படி, அரசின் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டின் மூலம் தனியார்










