அமைதி நிலவ வேண்டும்!
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு, பெரும் வன்முறை இவற்றுக்கிடையே வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 300 இடங்களில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கவிருக்கிறது.









