'அம்மா' தந்த வேலை: மகளிர் தின மங்கைக்குக் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கருணை
மார்ச் 8 - மகளிர் தினத்தை மறக்கவே முடியாது மாற்றுத்திறனாளியான அந்தப் பெண்ணுக்கு. அன்றைய நாளில் தினமணியில் அவரைப் பற்றி வெளிவந்த ஒரு செய்தி, முதல்வர் ஜெயலலிதா முன் அவரைக் கொண்டுசென்று நிறுத்தியது.












