டிக்கெட் எடுக்காத பயணிகளால் ரயில்வே அடைந்த லாபம் ரூ.1,300 கோடி! சரியாத்தான் படிக்கிறீங்களா?
கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வேயில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பெறப்படும் அபராதத் தொகை 30% உயர்ந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.








