திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்திருப்போர் கவனத்துக்கு..
வழிப்பறி, கொலை, கொள்ளை என நாள்தோறும் திருடர்கள் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். எவ்வளவுதான் விழிப்போடு இருந்தாலும் ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.









