90 களில் மாத நாவல்கள் மற்றும் தொடர்கதைகளின் முடிசூடா ராஜாவாகத் திகழ்ந்த பாலகுமாரன் நினைவுகள்!
அவரது பெரும்பாலான நாவல்களை வாசித்திருந்த போதும் இன்றும் நினைவில் நிற்பவை ஒரு சில மட்டுமே... அவற்றுள் என் கண்மணி தாமரை, அகல்யா, மெர்க்குரிப் பூக்கள், பொய் மான், வெற்றிலைக் கொடி, மஞ்சக்காணி








