குழந்தைகளை மையமாக வைத்து மனதைப் பதறச் செய்த இரு வேறு சம்பவங்கள்! (காணொளி இணைப்பு)
நேற்றும், நேற்று முன் தினமும் தமிழகத்திலும், பெங்களூரிலுமாக 5 வயதுக்குட்பட்ட இரு குழந்தைகளை மையமாக வைத்து நிகழ்ந்துள்ள இரு சம்பவங்கள் பல பெற்றோர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன.








